தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வல்லம் செல்வம் ‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு போஸ்ட் பெய்டு ஊழல்கள் – தேர்தல் பத்திர முறைகேடுகள்’, ‘பிரதமர் மோடிக்கு, கருஞ்சட்டைக் காரனின் திறந்த மடல்!, 2024 மக்களவைத் தேர்தலில்’, ‘இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் – ஏன்?’ ஆகிய புத்தகங்களை தமிழர் தலைவரிடம் பெற்றுக் கொண்டார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன். (தென்காசி – 2.4.2024)
‘இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்க வேண்டும் – ஏன்?’
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books