வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பிஜேபி வேட்பாளர்மீது 242 வழக்குகள் நிலுவை

0 Min Read

கொச்சி, மார்ச் 31- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு பா.ஜனதா சார்பில் கட்சியின் மாநில தலைவர் சுரேந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இவர் மீது 242 குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. வேட்பாளர்கள் தங்கள் மீதான வழக்குகளை விளம்பரம் மூலம் மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற தேர்தல் ஆணைய அறிவுறுத் தலின்படி இந்த விவ ரங்கள் கட்சியின் பத்திரிகையில் வெளியிடப்பட்டு உள்ளன. இதைப்போல எர்ணாகுளம் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராதா கிருஷ்ணனுக்கு எதிராக 211 வழக்குகள் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *