500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரண்ட அசாம் மாநில பா.ஜ.க. கூட்டணி கட்சி நிர்வாகி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

குஹகாத்தி, மார்ச் 28- ஊழலற்ற ஆட் சியை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை பிரதமர் நரேந்திர மோடி முழங்கி வரும் நிலை யில் அசாம் மாநில பாஜக கூட்டணி கட்சி நிர்வாகி 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் புரளும் ஒளிப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைர லாகி வருகிறது.

தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் போரோ தலைமையிலான யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமா தாரியின் இந்த ஒளிப் படம் சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது.

உட்ல்குரி மாவட் டத்தில் உள்ள பைரகுரி பகுதியைச் சேர்ந்த யுபிபிஎல் கட்சி நிர்வாகி பெஞ்சமின் பாசுமாதாரி ரூ.500 கரன்சி நோட்டு களை அடுக்கி வைத்து தூங்கிக் கொண்டிருக்கும் இந்தப் ஒளிப்படம்

ஊழலற்ற ஆட்சியை வழங் குவோம் என்று முழங்கி வரும் மோடிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *