தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன மாணவர்கள் குருதிக்கொடை

1 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

வல்லம், செப். 24 – பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாளை முன் னிட்டு 145 பல்கலைக்கழக மாண வர்கள் குருதிக்கொடை வழங்கி னர். 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் முன்னிலையில் எம்.ஆர்.மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் இராதிகா மைக்கேல் குருதிக் கொடை முகாமை தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா.செ.வேலு சாமி, பதிவாளர் பேரா.பி.கே.சிறீவித்யா, தஞ்சை மருத்துவக் கல்லூரி இரத்த வங்கி அலுவலர் மருத்துவர் கிசோர்குமார், பல் கலைக்கழக மருத்துவ மனையின் மருத்துவர் புஷ்பா, ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை பல்கலைக் கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டுப் நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கள் ஆகியோர் சிறப்பாக செய் திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *