நடக்க இருப்பவை…

1 Min Read

25.3.2024 திங்கட்கிழமை
செ.ஜெயக்குமார் எழுதிய
தமிழர் – 10 நூல் வெளியீட்டு விழா
சென்னை: மாலை 5:55 மணி முதல் றீ இடம்: சென்னை, சிந்தாதரிப்பேட்டை, 177, சிங்கண்ண தெரு, டி.ஜெ.நினைவகத்தில். றீ தலைமை: மு.துரைப்பாண்டியன் (செயல் தலைவர், ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தமிழ்நாடு) றீ வரவேற்பு: பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு (பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை) றீ நூலை வெளியிடுபவர்:
அ.சவுந்தரராசன் (தமிழ்நாடு மாநிலத் தலைவர், இந்திய தொழிற்சங்க மய்யம் (சி.அய்.டி.யு) றீ பெற்றுக்கொள்பவர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) றீ வாழ்த்துரை: ஆர்.பி.சுரேஷ் (பொதுச்செயலாளர், ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், சென்னை), ஜி.ஆனந்த் (செயலாளர், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் (எஅய்அய்இஏ), பா.ராஜராமன் (பொதுச் செயலாளர், (அய்சிஎப் யுடபிள்யுயு – சிஅய்டியு), எம்.வெங்கடேசன் (பொருளாளர், மின் ஊழியர் மத்திய அமைப்பு)
றீ ஏற்புரை- நன்றியுரை: வழக்குரைஞர் செ.ஜெயக்குமார் (நூலாசிரியர்) றீ நிகழ்வு ஏற்பாடு: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *