அன்னை மணியம்மையார் நினைவுநாள் சிறப்புக் கூட்டம்

2 Min Read

24.3.2024 ஞாயிற்றுக்கிழமை

மதுரை: காலை 10 மணி * இடம்: அல்அமீன் மேல் நிலைப் பள்ளி, கே.புதூர், மதுரை * தலைமை: அ.முரு கானந்தம் (மாநகர் மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: க.நாகராணி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) * முன்னிலை: தே.எடிசன் ராசா (மாவட்ட காப்பாளர்),
சே.முனியசாமி (மாவட்ட காப்பாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * தொடக்கவுரை: சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத் தாளர் மன்றம்) * சிறப்புரை: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்), சுப.பெரியார் பித்தன் (கழக சொற்பொழிவாளர்), சி.மகேந்திரன் (மாநில அமைப்பாளர், ப.க.) * பங்கேற்போர்: கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை தலைவர்), பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணைத் தலைவர்), இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்), நா.முருகேசன், க.சிவா, எ.செல்வப் பெரியார் * நன்றியுரை: சீ.தேவராஜ் பாண்டியன் * ஏற்பாடு: மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்).

திருவரங்கம் டாக்டர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் – படத்திறப்பு
திருச்சி: மாலை 5.30 மணி * இடம்: பி.எல்.ஏ. ரெசிடன்சி ஆருத்ரா மகால், கரூர் பைபாஸ் ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி * வரவேற்புரை: டாக்டர் எம்.நாகமணி * முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளை), த.வீரசேகரன் (தலைவர், வழக்குரைஞரணி திராவிடர் கழகம்), மு.நற்குணம் (காப்பாளர்), மு.சேகர் (தொழிலாளரணி மாநில செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்)
* படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: மாண்புமிகு கே.என்.நேரு (நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், தி.மு.க.)* கருத்துரை: வீரா.கதிரவன் (கூடுதல் தலைமை வழக்குரைஞர், உயர்நீதி மன்றம்), ஆர்.பாஸ்கரன் (கூடுதல் தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம்) * நன்றியுரை: மு.சித்தார்த்தன் (கழக வழக்கு ரைஞரணி செயலாளர்) * வருகை விழையும்: டி.எஸ்.கல் யாணி முத்து, ஜி.பாலசரஸ்வதி கோபால், எஸ்.எஸ்.அலமேலு.

28.3.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலை வர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: பன்மொழிக் கவிஞர் டாக்டர் எழில் வேந்தன் * தலைப்பு: மாவீரன் பகத்சிங்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா. மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்க டேசன் (செயலாளர் – பெரியார் நூலக வாசகர் வட்டம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *