தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

0 Min Read

* சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கிருட்டினகிரி மாவட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி ஒரு ஆண்டு உண்மை சந்தாவும், ஒரு ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தாவும் சேர்த்து தொகை ரூ1500 வழங்கினார்.(22.9.2023, சென்னை).

* கழக தலைவர் ஆசிரியரை சந்தித்து, மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் விடுதலை சந்தாவும், ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் நன்கொடையும் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *