தேர்தல் பத்திர விவரங்கள் 2018 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

1 Min Read

புதுடில்லி, மார்ச் 18 தேர்தல் பத்திர விவரங்களை 2018ஆ-ம் ஆண்டில் இருந்து வெளியிட உத்தரவிட வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2019ஆ-ம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை இந்திய ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது.

ஆனால், 2018ஆ-ம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதியில் இருந்தே தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடங்கி விட்டதாக ‘சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்’ என்ற அமைப்பு உச்சநீதிமன் றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
எனவே, 2018-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு தகவல்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *