தக்கோலம் வே. ஜம்பு எழுதிய மகாத்மா காந்தியும் தந்தை பெரியாரும் – வேற்றுமையில் ஒற்றுமை நூல் வெளியீட்டு விழா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 18.03.2024 திங்கள்
நேரம்: காலை 10.00 மணி முதல் 12 மணி வரை
இடம்: சத்தியமூர்த்தி பவன், சென்னை
தலைமை: சட்டமன்ற உறுப்பினர்
கு. செல்வப்பெருந்தகை
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
வரவேற்புரை : எஸ்.ஏ. வாசு
நிகழ்ச்சி தொகுப்பு: சொல்வேந்தன்
நூல் வெளியீடு:
ஆசிரியர் கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முதற்படி பெறுதல் :
எஸ். ராஜேஷ்குமார்
தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி
வாழ்த்துரை:
சா. பீட்டர் அல்போன்ஸ்
தலைவர், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்
உ.பலராமன், ஆ.கோபண்ணா
நூலாசிரியர் உரை: தக்கோலம் வே. ஜம்பு
நன்றியுரை : ஜி. சரவணன்
நிகழ்ச்சி அமைப்பு:
தேசியமுரசு நண்பர்கள் பேரவை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *