15.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மேனாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்திட வேண்டும் என பரிந்துரை செய்துள்ள அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் அளித்தது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளான ஞானேஷ் குமார், சுக்பீர் சாந்து புதிய தேர்தல் ஆணையர்களாக காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி மோடி அரசால் நியமனம்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a comment