ஊழலைப்பற்றி யார் பேசுவது?

1 Min Read

2013 செப்டம்பரில் மும்பையில் மோடிக்கு எடைக்கு எடை வெள்ளி கொடுத்தார்கள் வைர வியாபாரிகள்.
2014இல் மோடி பிரதமராக கொண்டுவர படுகிறார்.
அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.11 ஆயிரம் கோடியை கொள்ளையடித்துக் கொண்டு ஒரு வைர வியாபாரி நீரவ் மோடி இந்தியாவை விட்டு ஓடினார்.
ரூ.12,600 கோடியுடன் இன்னொரு வைர வியாபாரி முகில் சொத்கி இந்தியாவை விட்டு ஓடினார்.
மொத்தம் ரூ.23,000 கோடி.
ஓடியவர்கள் முக்கால்வாசி பேர் குஜராத்திகள்.
மூன்றாவது முறை நம்மை ஏமாற்ற முயலும் கும்பலை பாதுகாக்கிறது ஸ்டேட் வங்கி.
இந்தியா முழுக்க ஸ்டேட் வங்கியில் 2,26,000 ஊழியர் வேலை உண்டு.
22,500 கிளைகள் உண்டு.
மொத்த 22,500 கிளைகளில் வெறும் 29 கிளைகளில் மட்டுமே தேர்தல் பத்திரம் விற்கப்படும்.
அந்த 29 வங்கிகளில் 19 வங்கிகளில் மட் டுமே தேர்தல் பத்திரம் விற்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுக்க மொத்தமே 25 கட்சிகள் தான் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்கி இருக்காங்க
இந்த திட்டத்துக்கு தனி கணக்கு இருக்கு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *