நன்கொடை

viduthalai
0 Min Read

நன்கொடை

தென்காசி மாவட்ட காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை அவர்களின் வாழ்விணையர் சாந்தி அவர்களின் 70ஆவது பிறந்த நாள் (12-3-2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி. வாழ்த்துகள்.
– – – – –

நன்கொடை
திராவிடர் கழக ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், புதுக் கோட்டை மகளிரணி நகர தலைவர் சு.லட்சுமி,சு.ராசேந்திரன்,சு.ஆறுமுகம், சு.வளர்மதி ஆகியோரின் அன்புத் தாயார் சு.சங்கியம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாளை (10.03.2024) முன்னிட்டு பெரியார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *