அம்பானி வீட்டுத் திருமண நிகழ்வில் பாஜகவை எதிர்த்த பாப் பாடகி ரிஹான்னா

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த பாப் பாடகி ரிஹான்னா ஒரு நிகழ்ச்சிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுகின்ற இவர் தான் இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த முதல் பன்னாட்டுப் பிரபலம்..

இன்ஸ்டாகிராமில் இவருடைய ஒரு பதிவுக்கு ஏழு கோடி ரூபாய் வருமானம் கிடைக் குமாம்.

இந்திய விவசாயிகள் போராட்டத்தை பற்றி இவர் டுவிட் போட்ட பிறகுதான் அமெரிக்க லண்டன் அரசியல் தலைவர்களின் ஆதரவெல் லாம் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்தது.
உலக அளவில் மோடி ஆட்சிக்கு மிளகாய் வைத்தது போன்று ஆனது..

அந்த டேமேஜ் கண்ட்ரோலுக்கு பதிலடி கொடுக்க சச்சின் டெண்டுல்கர் முதல் கங்கனா ரெனாவத் வரைக்கு மாணவர்களைச் சண்டைக்கு இறக்கி உக்கிரமாக ரிகன்னாவோடு மோதியது பாஜக..

இப்படிப்பட்ட ரிஹானாவை தான் தன் வீட்டு திருமணத்திற்கு நிகழ்ச்சியை நடத்த சிறப்பு அழைப் பாளராக அழைத்திருந்தார் அம்பானி.
அன்று ரிஹானாவை இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதி போல சித்தரித்து தேசபக்தி சீன் போட்ட பாஜக சங்கிகள் இப்போது வாயைத் திறக்கலையே ஏன்?
பன்னாட்டு அளவில் இந்தியாவின் மானத்தை வாங்கிய ஒருவரை திருமணத்திற்குச் கூப்பிடாதே என்று பாஜக சங்கீகள் போராட் டம் நடத்தி இருக்கணுமா இல்லையா…? ஆனால் எப்படி கப்சிப்னு இருக்கிறார்கள் பாருங்கள். பாஜகவின் தேசபக்தி முழக்கம் மதவாத முழக்கம் எல்லாமே அம்பானிக்கு கட்டுப்பட்டது.. எதிர்த்து கேள்வி கேட்காது என்பதற்கு பக்கா உதாரணம் இந்த நிகழ்வு..

– சமூக ஊடகங்களிலிருந்து…

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *