எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் படுகிறதோ, உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தமும் அச்சமும், கவலையும் கொண்டவனாக இருப்பதன்றி – தெளிவான முடி வெடுக்கும், துணிச்சல் உள்ள அறிவுபூர்வமான மனி தனாக இருக்க முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1262)
Leave a comment