முப்பெரும் விழா

2 Min Read
♦அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் 105-ஆவது பிறந்தநாள் விழா 
♦கீழமாளிகை  தமிழ்மறவர், ஆசிரியர் வை.பொன்னம்பலனார் 
தொண்டறப் பாராட்டு  விழா
♦ உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் தொண்டறப் பாராட்டு விழா
முப்பெரும் விழா
நடக்க இருப்பவை நடக்க இருப்பவை
நாள்: 
10.03.2024 ஞாயிற்றுக்கிழமை
மாலை 5.00 மணி.
இடம்: 
பேருந்து நிலையம், உடையார்பாளையம்
வரவேற்புரை :  
இரத்தின.இராமச்சந்திரன்
(மாவட்ட இணைச் செயலாளர்)
தலைமை :  
விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்)
முன்னிலை:
சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்),
மு. கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),
சு. மணிவண்ணன் (கழகக் காப்பாளர்)
தன.சேகர் (தி.மு.க. ஒன்றிய செயலாளர், ஜெயங்கொண்டம் (வ),
இரா. மணிமாறன் (ஒன்றிய செயலாளர், ஜெயங்கொண்டம் (தெ).
தொடக்க உரை :
க.சிந்தனைச்செல்வன்
(தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை:
தகைசால் தமிழர்  கி.வீரமணி 
தலைவர், திராவிடர் கழகம்.
மாண்புமிகு சா.சி.சிவசங்கர் 
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர்,
மாவட்ட கழகச் செயலாளர், தி.மு.க.
 முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்.
கு.சின்னப்பா (அரியலூர் சட்டமன்ற உறுப்பினர், ம.தி.மு.க.)
க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க.)
சுபா.சந்திரசேகரன் (மாநில சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர்)
ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கைபரப்பு து. செயலாளர், தி.மு.க.)
இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)
தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர்)
த.சீ.இளந்திரையன் (தலைமைக் கழக அமைப்பாளர்)
புலவர் வை.நாத்திகநம்பி (கழக காப்பாளர்)
ஆ.சங்கர் (மாவட்ட தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ்)
சி.இராமநாதன் (மாவட்ட செயலாளர், சிறிமி.)
வே.சாமிநாதன் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
இரா.கதிர்வளவன் (வி.சி.க. மாவட்ட செயலாளர், அரியலூர் (கி))
எம்.இளங்கோவன் (மாவட்ட செயலாளர், சிறிமி (வி))
க.இராமநாதன் (மாவட்ட செயலாளர், ம.தி.மு.க.)
பேரா.இ.வளனறிவு (மாவட்ட அமைப்பாளர், ப.க.)
புலவர் இர.அரங்கநாடன் (பரணம்)
தா.மதியழகன் (மா. தொழிலாளர் அணி தலைவர்)
சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்டத் தலைவர்)
மு.விஜயேந்திரன் (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்)
பேராசிரியர் ஆ.அருள் (சுற்றுச்சூழல் அணி மாவட்டத் தலைவர்)
க.இலக்கியதாசன் (தொகுதி செயலாளர், வி.சி.க.)
பெ.நடராஜன் (மாவட்டத் தலைவர், ப.க.)
மு.ஜெயராஜ் (மாவட்டச் செயலாளர், ப.க.)
வி.சிவசக்தி (ஆசிரியரணி மா. அமைப்பாளர்)
க.கார்த்திகேயன் (மாவட்ட இளைஞரணி தலைவர்)
வெ.இளவரசன் (மாவட்ட தொ.அ.செயலாளர்)
நன்றியுரை: மா. கருணாநிதி (ஒன்றிய தலைவர்)
திராவிடர் கழகம், ஜெயங்கொண்டம் ஒன்றியம் – அரியலூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *