நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா

0 Min Read

வரும் 10 3 2024 அன்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடைபெற உள்ள அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள், புலவர் பொன்னம்பலனார், உடையார்பாளையம் வேலாயுதம் ஆகியோரின் நூற்றாண்டு தொண்டற பாராட்டு முப்பெரும் விழா மாநாடு போல் நடைபெற உள்ளது. நிகழ்வை ஒட்டி மேடை அமைத்து பெருந் திரள் பொதுக்கூட்டம் நடைபெறக்கூடிய இடத்தை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை கழக அமைப்பாளர், முன்னணி தோழர்கள்4.3. 2024 அன்று மாலை 4 மணி அளவில் பார்வையிட்டனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *