ஆளுநருக்கு பாலபிரஜாபதி அடிகளார் சாட்டை!

viduthalai
0 Min Read

‘‘அய்யா வைகுண்டர் ஸநாதனத்தைக் காக்கவந்த விஷ்ணுவின் அவதாரம்” என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘‘அய்யா வைகுண்டர் மனுதர்மத்திற்கு எதிராக போர் குரல் கொடுத்தவர் – யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றைத் திரித்து கூறக் கூடாது. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது, பாஜகவினர் பேசும் ஆன்மிகம் அய்யா வைகுண்டரை வழிபடும் மக்களுக்கு ஏற்புடையதல்ல” என கடும் கண்டனங்களை அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பாலபிரஜாபதி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *