ஈரோடு சி.என்.சி.கல்லூரியில் துணைப்பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரை

0 Min Read

கழகக் களத்தில்
2.3.2024 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்களிடையே “சரிபாதி பெண்கள்” என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி ஒரு மணிநேரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ப. கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஈரோடு த.சண்முகம் முன்னிலை வகித்தார். இச்சிறப்புக் கூட்டத்தில்மகேந்திரன், பி.என். எம்.பெரியசாமி, சட்டக் கல்லூரி மாணவி கண்ணம்மா, சோபியா அன்பரசு மற்றும் திரளான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *