பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் “எல்லோருக்கும் எல்லாம்” திராவிட மாடல் நாயகர் பிறந்தநாள் விழா

viduthalai
3 Min Read

பெரம்பலூர், மார்ச் 3- பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் “எல்லோருக்கும் எல்லாம்’ திராவிட மாடல் நாய கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் 2.3.2024 அன்று புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நகர திமுக அவைத்தலைவர் ரெங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி(எ)அப்துல்பாரூக் வரவேற்புரை யாற்றினார்.
நகர திமுக துணைச் செயலா ளர்கள் ரெங்கநாதன்,கல்பனா முத்து குமார், நகர பொருளாளர் முக மது அசாருதீன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.ராஜேந் திரன், அன்பழகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் – தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியத்தலை வர் நெல்லிக்குப்பம் புகழேந்தி –
மாவட்ட திமுக பொறுப்பா ளர் ஜெகதீசன் – சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பு ரையாற் றினார்கள்.
நெல்லிக்குப்பம் புகழேந்தி பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பேருந்து பயணம், அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட தி.மு.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களைப்பற்றி விளக்கி பேசினார்.
இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட மேனாள் செயலாளர் குன்னம் இராஜேந்திரன், மாநில ஆதி திராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் ராஜேந்திரன், மாவட்ட திமுக அவைத்தலைவர் நட ராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மா யில், சன். சம்பத், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, இராஜ்குமார், நல்லதம்பி, மதியழகன், ராஜேந் திரன், டாக்டர் வல்லபன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, பேரூர் செய லாளர்கள் வெங்கடேசன், செல்வலெட்சுமி சேகர், இரவிச் சந்திரன், ஜாகிர்உசேன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆதவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் கருணா நிதி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வேணுகோபால், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் புஷ்பவள்ளி ராஜேந்திரன், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ரவி, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் சுந் தர்ராசு, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் இராசா, தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பேரவை தலைவர் குமார், தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் பேரவை செயலாளர் ரெங்க சாமி, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகேசன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டு நர் அணி அமைப்பாளர் மணி வாசகம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவசங்கர், சுப்ரமணியன், பிரபா கரன், அருண், மாவட்ட இளை ஞர் அணி மேனாள் அமைப்பா ளர் மாரிக்கண்ணன், மாவட்ட இளைஞர் அணி மேனாள் துணை அமைப்பாளர் கரிகா லன், திமுக பேச்சாளர் எசனை. ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் முத் தமிழ்செல்வி, ஒன்றிய பெருந் தலைவர்கள் மீனா, ராம லிங்கம், பிரபா, துணை பெருந் தலைவர் கள் சாந்தாதேவி குமார், ரெங்க ராஜ், பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா, பாக்கிய லட்சுமி, வள்ளி யம்மை, பேரூராட்சி துணை தலை வர்கள் கீதா, சரண்யா, மாவட்ட அறங் காவலர் குழு உறுப்பினர் ராமச் சந்திரன் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர். மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அ.அப்துல் கரீம் நன்றியுரை யாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *