முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

viduthalai
0 Min Read

*மணப்பாறையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையைத் திறந்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்.
* விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (1.3.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *