மக்களில் சிலர் பாத்திரக்கடை, சிலர் ஜவுளிக் கடை, சிலர் பலசரக்குக் கடை என்று வைத்து வாழ்வது போல சில கட்சிக்காரர்கள் அரசியலையும் ஒரு கடைச் சரக்காக, வியாபாரத் ஸ்தாபனமாக ஆக்கி வயிறு வளர்க்கின்றனர். ஏமாற்றுக்காரர்களான இவர்களை மக்கள் நம்பலாமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1256)
Leave a comment