மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதி பரிந்துரையில் கட்டப்பட்டுள்ள சாக்கோட்டை, பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டடத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன், தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சு. கல்யாணசுந்தரம் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். (சாக்கோட்டை – 28.2.2024)
பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:சாக்கோட்டை
Leave a Comment
Popular Posts
10% Discount on all books