சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! அரியானாவில் ஆளும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை

1 Min Read

ரோஹதக், பிப். 28- அரியானா மாநிலத்தில் உள்ள பகதூர் என்ற இடத்தில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினரு மான நபே சிங் காரில் சென்று கொண்டிருந் தார். அப்போது அவரை சிலர் சுட்டுக் கொன்றுள் ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் உயிரிழந்தார். மேலும், 2 பேர் காய மடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகி றார்கள்.
இந்த துப்பாக்கிச் சூடு நிலத்தகராறு காரண மாக நடைபெற்று இருக் கலாம் எனக் கூறப் படுகிறது.
அடையாளம் தெரி யாத கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் அரசி யல் கட்சித் தலைவர் பலியாகியிருப்பது அரியானாவில் பதற் றத்தை ஏற்படுத்தி யுள்ளது.
லோக்தள் கட்சி 2021ஆம் ஆண்டு அரி யானா தேர்தலில வெற்றி பெற்றது., அதன் ஆதர வோடு பாஜக அங்கு ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *