விருத்தாசலம் தொடர்வண்டி நிலையத்துக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு விருத்தாசலம் கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன் தலைமையில் , மாதமிழர் வட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன் முன்னிலையில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. உடன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் மற்றும் தோழர்கள் (27.2.2024).
விருத்தாசலத்தில் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு:
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books