இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மேனாள் தலைவரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான தா.பாண்டியன் அவர்களின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை முகப்பேர் இளங்கோ நகரில் ( தா.பாண்டியன் இல்லம் அருகில்) அவரது உருவப்படத்திற்கு 26-02-2024 திங்கட்கிழமை காலை 11-00 மணிக்கு ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.. இளவரசன், தொழிலாளர் அணி தலைவர் ஏழுமலை, அம்பத்தூர் அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி, இ.கம்.க.அம்பத்தூர் நகர தலைவர் விஜயகுமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தோழர் தா.பாண்டியன் நினைவு நாள்
0 Min Read
		 
			விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர,  உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும். 
			தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
			Leave a Comment
	
Popular Posts
				10% Discount on all books
							
			

 
		 
		 
		 
		 
		 
		 
		