“கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா”

Viduthalai
0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் எழுதிய “மாண்புமிகு மதிவாணன்” என்ற நாவலுக்காக “புதுவை அரசு இலக்கிய விருது ரூ. 10,000 பண முடிப்போடு 21.09.2023 அன்று கம்பன் கலையரங்கத்தில் நடை பெற்ற “கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா”வில்  புதுச்சேரி கலை, பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *