“வைக்கம் போராட்டம்” நூல் திறனாய்வுக்கூட்ட காட்சிப்பதிவு திரையீடு

viduthalai
0 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை 6 பொழிவுகளாக, முனைவர் பழ. அதியமான் எழுதிய, “வைக்கம் போராட்டம்” எனும் நூலை நூலாசிரியரே திறனாய்வு செய்து பேசினார். 6 பொழிவுகளும் காட்சிப் பதிவுகளாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இறுதிப் பொழிவின் இறுதியில், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும், கழக செயலவைத் தலைவருமான வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களும், வாசகர் வட்டத்தின் வாசகர்களும் நூல் ஆசிரியருடன். (சென்னை, 15.02.2024).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *