“வைக்கம் போராட்டம்” நூல் திறனாய்வுக்கூட்ட காட்சிப்பதிவு திரையீடு

0 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை 6 பொழிவுகளாக, முனைவர் பழ. அதியமான் எழுதிய, “வைக்கம் போராட்டம்” எனும் நூலை நூலாசிரியரே திறனாய்வு செய்து பேசினார். 6 பொழிவுகளும் காட்சிப் பதிவுகளாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இறுதிப் பொழிவின் இறுதியில், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும், கழக செயலவைத் தலைவருமான வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களும், வாசகர் வட்டத்தின் வாசகர்களும் நூல் ஆசிரியருடன். (சென்னை, 15.02.2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *