கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

23.2.2024 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 84
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: குடந்தை க.குருசாமி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பிரார்த்தனை மோசடி * அறிமுக உரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நன்றியுரை: குடியாத்தம் ந.தேன்மொழி (திரா விடர் கழக மகளிரணி) * ஒருங்கிணைப்பு: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஞீஷீஷீனீ : 82311400757 றிணீssநீஷீபீமீ : றிணிஸிமிசீகிஸி
2.3.2024 சனிக்கிழமை
‘இந்து தமிழ் திசை’ செய்தித்தாள்
சார்பாக வெளியிடப்பட்ட “என்றும்
தமிழர் தலைவர்” நூல் அறிமுக விழா
ஈரோடு: மாலை 5:30 மணி * இடம்: பெரியார் மன்றம், பன்னீர்செல்வம் பூங்கா அருகில், ஈரோடு. * தலைமை: கண.குறிஞ்சி (ஒருங்கிணைப்பாளர், சமூகநீதிக் கூட்டமைப்பு நிறுவனர், புதுமலர் பதிப்பகம்) * வாழ்த்தரை: அ.கணேசமுர்த்தி (நாடாளுமன்ற உறுப்பினர், ஈரோடு), ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (சட்டமன்ற உறுப்பினர், ஈரோடு கிழக்குத் தொகுதி) * முன்னிலை: நாகரத்தினம் சுப்பிரமணியம் (மேயர், ஈரோடு மாநகராட்சி) * கருத்துரை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை), பேராசிரியர் வீ.அரசு (ஆய்வறிஞர்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)* ஏற்புரை: ஆதி.வள்ளியப்பன் (தொகுப்பாசிரியர் “என்றும் தமிழர் தலை வர்” இந்து தமிழ் திசை. * ஒருங்கிணைப்பு: சமூகநீதிக் கூட்டமைப்பு (மற்றும்) புதுமலர் பதிப்பகம், ஈரோடு.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *