அறிவிப்பு

1 Min Read

தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கான, ‘பெரியார் 1000’ இணையவழித் தேர்வு 2024 பிப்ரவரி 16 , 17 , 18 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழகத் தோழர்களின் முயற்சியும், மாணவர்களின் ஆர்வமும் ,பெற்றோர்களின் ஈடுபாடும், பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுக்குரியன.

தேர்வு எழுத மாணவர்கள் பலர் ஆர்வமுடன் இருக்கின்றனர் . தேர்வுத் தேதியை நீட்டித்துத் தருமாறு பல்வேறு தரப்பினர் கேட்டுக் கொண்டிருக் கிறார்கள். அவர்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் 25 .02 .2024 வரை தேர்வு எழுத அனுமதி வழங்குகிறது.

மாணவர்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளட்டும்; கழகத் தோழர்கள் ஊக்கமுடன் பரப்புரை நிகழ்த்தட்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *