புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழக உழவர்கரை நகராட்சி தலைவர் சு.துளசிராமன் அவர்களின் 60ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வல்லம் பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சந்தித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவர் அவருக்கு சால்வை அணிவித்தார். துளசிராமன் அவர்கள் விடுதலை ஆண்டு சந்தா 2000மும், நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000மும் வழங்கினார். உடன் புதுச்சேரி வே.அன்பரசன், புதுச்சேரி சிவ.வீரமணி. (6.10.2023)
‘விடுதலை’ சந்தா
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books