திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி யின் மேனாள் தாளாளர் நினைவில் வாழும் ஞானசெபாஸ்தியன் அவர்க ளின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளை யொட்டி 17.2.2024 அன்று மதியம் நாகம் மையார் இல்லக் குழந்தைகளுக்கு சிறப்பு உணவுக்காக அவரது மகள் திருமதி மாதரசி அவர்கள் ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!