தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் திட்டத்தின்கீழ் ம.தி.முத்துக்குமாரின் “குறுக்கெழுத்து அறிவுத் திறன்” என்ற நூல் தேர்ந்தெடுக் கப்பட்டு 14.2.2024 அன்று நடைபெற்ற நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களால் ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.