அண்ணல் அம்பேத்கர் சிலை நினைவகம் அடிக்கல் நாட்டு விழா

1 Min Read

அமைச்சரை வரவேற்று கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு

திருச்செந்தூர், பிப். 16- திருச்செந்தூரில் நேற்று (15.2.2024) மாலை விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலை, அம் பேத்கர் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனி மொழி, மீன்வளம், நலன் மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருட்டிணன் ஆகியோருக்கு திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் மா.பால்இராசேந்திரம், மாவட்டத்தலைவர் மு.முனியசாமி,மாவட்டச்செயலாளர் கோ.முருகன், தூத்துக்குடி மாநகர இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் இ.திரவியம், உரந்தை பெரியார்மணி ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *