தென்சென்னையில் கழகக் குடும்ப விழா

viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு 93ஆவது பிறந்தநாள்-கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2024 மாலை 7.00 மணி அளவில் சைதாப் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 93ஆவது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி குதூகலமாக கொண்டாடினார். உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப் பித்தனர். தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *