கழகக் களத்தில்…!

1 Min Read

16.2.2024 வெள்ளிக்கிழமை
நாகை மாவட்ட திராவிடர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகப்பட்டினம்: மாலை 3:30 மணி * இடம்: யாழிசை திருமண மண்டபம், நாகப்பட்டினம் * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) * கருத்துரையாளர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), சு.கிருஷ்ண மூர்த்தி (தலைமை கழக அமைப்பாளர்), கி.முருகையன் (காப்பாளர்)* பொருள்: தலைமை செயற்குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துதல், கழக அமைப்பை கட்டமைத்தல், கழக பிரச்சார பணிகள் * குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, தொழிலாளர் அணி, விவசாய அணி மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது * கூட்ட அழைப்பு: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * இவண்: திராவிடர் கழகம், நாகை மாவட்டம்.
வீரவநல்லூர் நகர கழகம் சார்பில் தமிழ்நாட்டு மக்களின் உரிமையும், கடமையும் விளக்க தெருமுனைக் கூட்டம்
வீரவநல்லூர்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம், வீரவநல்லூர் * வரவேற்புரை: மு.தமிழ்ச் செல்வன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: மா.கருணாநிதி (நகரத் தலைவர்) *முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), கோ.செல்வசுந்தரசேகர் (சேரை ஒன்றிய தலைவர்), செ.சந்திரசேகரன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மணிவண்ணன் (பொறுப்பாளர், புரட்சிகர இளைஞரணி முன்னணி) * நூல்கள் அறிமுகவுரை: இரா.வேல்முருகன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பெரியார் பிஞ்சு த.முகிலன் * ஏற்பாடு: திராவிடர் கழகம், திருநெல்வேலி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *