கழக மேனாள் செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்

viduthalai
0 Min Read

பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர், திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவுக் கருத்தரங்கம் 10.2.2024 மாலை சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோவி.கோபால் வரவேற்புரை ஆற்ற, மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் தலைமையுரை ஆற்றினார். திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தொடக்க உரையை ஆற்றினார். சிறப்புப் பேச்சாளராக அறிவியல் ஆர்வலர் டாக்டர் கணேஷ் வேலுச்சாமி “சார்லஸ் டார்வின் வாழ்க்கை குறிப்பை” சிறப்பாக விளக்கிக் கூறினார். இறுதியாக ப.க. மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *