அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.ஜெயக்குமார் அவர்களின் மகன் ஜெ. கதிரவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.உடன் திமுக அமைப்புச் செயலாளர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி, திரு. வி. க. நகர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி முருகன், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு,அன்புச்செல்வன். (13.02.2024,சென்னை).
அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books