அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவிற்கு தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

தி.மு.க. தலைமை நிலை யமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 42 ஆண்டுகளாக அரும் பணி யாற்றிய அருமைத் தோழர் என்.ஜெயக்குமார் இன்று (13.2.2024) மறைவுற்றச் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.
ஒரு நிறுவனத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றுவது என்பது பாராட்டுக்குரியது. அவர் பிரிவால் துயருறும், தி.மு.க.வினருக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை தலைவர்,
13.2.2024 திராவிடர் கழகம்
குறிப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று பிற்பகல் நந்தனம் சி.அய்.டி. நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த என். ஜெயக்குமார் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ஜெயக்குமார் அவர்களின் மகன் ஜெ. கதிரவன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *