இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
கடந்த அய்ந்தாண்டுகளில் மக்களவைத் துணைத் தலைவர் என்ற பதவி நிரப்பப்படாமலேயே 17-ஆம் மக்களவை முடிந்துபோயிருக்கிறதே! இதுதான் ஜனநாயகமா?
மக்களவைத் துணைத் தலைவர் பதவியை எதிர்க் கட்சிக்குத் தர வேண்டும் என்ற பயம்தானே இந்த ஜனநாயகப் படுகொலைக்குக் காரணம். இதுதான் ஜனநாயகத்தின் லட்சணமா?