தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாகர்கோவி லில் தொடங்கப்பட்ட பெரியார் புத்தக நிலையத்தில் இயக்க நூல்கள் விற்பனை பணி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கிராமப்புற ஊராட்சி நூலகங்கள், படிப்பகங்களுக்கு தந்தை பெரியாருடைய நூல்களை பொறுப்பாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச்செல்கின்றனர். கழக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிர மணியம், மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றிவேந்தன் மற்றும் தோழர்கள் நூல்களை மக்களிடம் சேர்க்கும் முயற்சி யில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக கடந்த சில மாதங்களில் மட்டும் ரூ.48,000க்கு இயக்க நூல்கள் விற்பனையாகின.
நாகர்கோவில் பெரியார் புத்தக நிலையத்தில் ரூ.48,000க்கு இயக்க நூல்கள் விற்பனை
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books