தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி போராட்டம்

1 Min Read

சனாதனம் பேசி மதவெறியை தூண்டுவது, தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுப்பது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேனி மாவட்டத்திற்கு வருவதையொட்டி அவருக்கு எதிர்ப்பை காட்டுவதற்கு தேனி மாவட்ட திராவிடர் கழகத் தின் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாள்: 08.02.24 வியாழக்கிழமை, காலை 10 மணி
இடம்: தேனி பழைய பேருந்து நிலையம்
தலைமை: ம.சுருளிராஜ் தேனி மாவட்ட தலைவர்
முன்னிலை: க.சிவா மாநில அமைப்பாளர்
பூ. மணிகண்டன் தேனி மாவட்ட செயலாளர்
வெ.முருகன் மாவட்ட தலைவர் கம்பம் மாவட்டம்
பி.செந்தில் குமார் கம்பம் மாவட்ட செயலாளர்
வருகை விழையும்:
போடி ச. இரகுநாக நாதன் காப்பாளர்
தோழர்கள் அனைவரும் தவறாது
வருகை தர வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *