திருச்சியில் சிபிஎம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் பங்கேற்பு கழகத் தோழர்களுக்கு வேண்டுகோள்!

0 Min Read

மாநில உரிமைகளைக் காக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் (மார்க்சிஸ்ட்) தமிழ் நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப் பட இருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திருச்சியில் பிப்.8ஆம் தேதி காலை 11 மணிக்கு பங்கேற்கிறார்.
மற்ற மற்ற மாவட்டங்களிலும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *