எலந்தங்குடி சோமு இல்ல திருமணம்

0 Min Read

முதுபெரும் திராவிட இயக்க தோழர் மயிலாடுதுறை எலந்தங்குடி சோமு அவர்களின் பெயரனும் சந்திர மோகன் – விஜயலட்சுமி இணையரின் மகனுமான முத்துச்சோழன் மற்றும் மயிலாடுதுறை வதிஸ்டாச்சேரி
கோ. பன்னீர்செல்வம் – செல்லம்மாள் இணையரின் மகள் அகிலா ஆகியோ ரின் திருமண விழா எலந்தங்குடியில் திராவிட முன்னேற்றக் கழக உயர்மட்ட செயற்குழு உறுப்பினர் குத்தாலம்
பி.கல்யாணம் தலைமையில் நடை பெற்றது. திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கி.தளபதிராஜ் உறுதிமொழி கூறி வாழ்க்கை இணை ஏற்பு விழா வினை நடத்தி வைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *