பெரம்பலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

பெரம்பலூர், ஜன. 30 – வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் கல்வியை காப்போம், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், இந்தி யாவை காப்போம், பிஜே பியை நிராகரிப்போம் என்ற மாபெரும் முழக் கத்தை முன்வைத்து, இந் திய மாணவர்களின் கூட் டமைப்பு சார்பில் நடை பெற இருக்கின்ற மாபெ ரும் பேரணி குறித்தும், பெரியார் திடலில் நடை பெறும் கருத்தரங்கில் பங்கேற்பது குறித்தும், மேலும் வருகின்ற 17.2.2024 அன்று பெரம்ப லூரில் கல்லூரி மாணவர் களுக்கு நடைபெற இருக் கின்ற பெரியாரியல் பயிற் சிப் பட்டறை குறித்தும் மாவட்டத் தலைவர் சி. தங்கராசு, கழக பேச்சா ளர் சிந்தனை செல்வன், செயலாளர் விஜயேந்தி ரன், நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் 28.01.2024 அன்று மாலை கலந்துரை யாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *