பெரம்பலூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்

1 Min Read

பெரம்பலூர், ஜன. 30 – வருகின்ற பிப்ரவரி 1ஆம் தேதி சென்னையில் கல்வியை காப்போம், தேசிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம், இந்தி யாவை காப்போம், பிஜே பியை நிராகரிப்போம் என்ற மாபெரும் முழக் கத்தை முன்வைத்து, இந் திய மாணவர்களின் கூட் டமைப்பு சார்பில் நடை பெற இருக்கின்ற மாபெ ரும் பேரணி குறித்தும், பெரியார் திடலில் நடை பெறும் கருத்தரங்கில் பங்கேற்பது குறித்தும், மேலும் வருகின்ற 17.2.2024 அன்று பெரம்ப லூரில் கல்லூரி மாணவர் களுக்கு நடைபெற இருக் கின்ற பெரியாரியல் பயிற் சிப் பட்டறை குறித்தும் மாவட்டத் தலைவர் சி. தங்கராசு, கழக பேச்சா ளர் சிந்தனை செல்வன், செயலாளர் விஜயேந்தி ரன், நகர தலைவர் அக்ரி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் 28.01.2024 அன்று மாலை கலந்துரை யாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *