வடமதுரை:3.2.2024 சனிக்கிழமை மாலை 5 மணி ♦ இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், வடமதுரை♦ தலைமை: வழக்குரைஞர் மு.ஆனந்தமுனிராசன் (மாவட்ட தலைவர்) ♦ வரவேற்புரை: கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட செய லாளர்) ♦ முன்னிலை: இரா.வீரபாண்டியன் (தலைமை கழக அமைப்பாளர்), மு.நாகராசன் (பேரவை செயலாளர், தி.தொ.க.), தி.க. செல்வம் (மாவட்ட செயலாளர், ப.க.), த.கருணாநிதி (மாநகரச் செயலாளர்) றீ தொடக்கவுரை: வெள்ளைச்சாமி (திராவிடர் கழகம்), செந்தில்குமார் (பகுத் தறிவாளர் கழகம்) மந்திரமா? தந்திரமா? சிறப்புரை: மதுரை புரபசர் சுப.பெரியார் பித்தன் (கழக பேச்சாளர்), மயிலை நா.கிருஷ்ணன், கொ.சுப்பிரமணியம், பெ.கிருஷ்ணமூர்த்தி, மாணிக்கம் ♦ நன்றியுரை: டி.எஸ்.ஆர்.மகேஸ்ராஜா (பகுத்தறிவாளர் கழகம்) ♦ ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டுக்கல் மாவட்டம்.
மந்திரமா? தந்திரமா? எனும் விழிப்புணர்வு பிரச்சாரப் பொதுக்கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:மந்திரமா? தந்திரமா
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
