தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

0 Min Read

சேத்பட் நாகராஜன்- விஜயகுமாரி இல்ல மணவிழாவிற்கு வருகை தந்த கழகத் தலைவர் அவர்களை அவரது குடும்பத்தினர் சார்பில் வரவேற்றனர். உடன்: ஆவடி மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, மாவட்ட செயலாளர் இளவரசன், செய்யாறு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு தி.காமராஜ், தமிழ்செல்வன், வேல் சாமி மற்றும் தோழர்கள் கழகத் தலைவரை வரவேற்றனர்.

திராவிடர் கழகம்
பெரியார் பிஞ்சுகள் கையில் கழகக் கொடியுடன் வரவேற்றனர்

(சென்னை, 28.1.2024).இல்லத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்
(கீழ்க்கட்டளை, 28.1.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *