ப.சரவணக்குமார்-ரீட்டா இணையரின் புதிய இல்லத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர், புதிய இல்லத்தைப் பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், விடுதலை நகர் ஜெயராமன், வே.பாண்டு, சோ.சுரேஷ், தாம்பரம் ப.முத்தையன், வி.பன்னீர்செல்வம் மற்றும் விக்னேஷ்வர், தருண்குமார் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். புதிய இல்லத்திற்கு தந்தை பெரியார், அம்பேத்கர் ஒளிப்படங்களை ப.சரவணக்குமார் குடும்பத்தாரிடம் தமிழர் தலைவர் வழங்கினார் (சென்னை-கீழ்க்கட்டளை, 28,1,2024).
சரவணக்குமார்-ரீட்டா ஆகியோரின் புதிய இல்ல திறப்பு விழாவில் தமிழர் தலைவர் வாழ்த்து
Leave a comment