ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.10.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* நவம்பர் 23-ல் திருமணங்கள் அதிகம் நடப்பதால், ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி  நவம்பர் 25க்கு மாற்றம். தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* பீகார் ஜாதிவாரி கணக்கெடுக்குப் பின் தகவல்கள் சட்டமன்றத்தில் தரப்படும், நிதிஷ் பேட்டி.

தி டெலிகிராப்

* 2014ஆம் ஆண்டு முதல் இந்திய பொதுத் தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்குத் தணிக்கை யாளர் மீது மோடி அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு.

* பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து, பீகார் சட்டமன்றத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தாக்கலுக்குப் பின், முடிவு செய்யப்படும் என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *