சேத்பட் அ.நாகராசன் இல்ல மணவிழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

viduthalai
0 Min Read

சேத்பட் அ.நாகராசன், இரா.விசயகுமாரி ஆகியோரின் மகன் பொறியாளர் வி.நா.பிரவீன் (எ) பிரபாகரனுக்கும் – சீர்காழி மா.தமிழரசன், சிவகாமி ஆகியோரின் மகள் த.மணிமேகலைக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், செய்யாறு மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், வி.பன்னீர்செல்வம், பொ.சேகர், செ.கார்வேந்தன், க.இளவரசன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு தி.காமராஜ், வேல்சாமி, வேல்.சோ.நெடுமாறன், பா.தென்னரசு, ப.முத்தையன், விஜயலட்சுமி தாஸ், திண்டிவனம் தா.இளம்பரிதி மற்றும் குடும்பத்தினர். (சென்னை, 28.1.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *