கரூர் மாவட்டம் மன்மங்கலம் வட்டம் நன்னியூர் கிராமம் செவ்வந்திபாளையம் வடிவேல் மகள் சுகாசினி-அருண்குமார் இணையரின் சுயமரியாதை திருமணத்தை கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியாரின் சிலை முன் கரூர் மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு தலைமையேற்று நடத்தி வைத்தார். மற்றும் குணசேகரன், தனபால், சண்முகம், ரகுமான், வடிவேல், ராமசாமி மோகன்ராஜ், அன்சாரி, திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தந்தை பெரியார் சிலை முன் சுயமரியாதை திருமணம்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
TAGGED:சுயமரியாதை திருமணம்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books